Friday, February 12, 2010

ராவணன் 'டப்பிங்', 'மிக்சிங்' பணிகள் கடும் கண்காணிப்பில் நடக்கின்றன


சரத்குமார் நடித்த 'ஜக்குபாய்' படம் ரிலீசுக்கு முன்பே திருட்டு வி.சி.டி.யில் வெளியாகி திரையுலகினரை அதிர்ச்சி அடைய வைத்தது.

எனவே புதுப்படங்களின் 'டப்பிங்', 'மிக்சிங்' பணிகள் கடும் கண்காணிப்பில்
நடக்கின்றன.

“ராவணன்” பட வேலைகள் நடக்கும் ஸ்டூடியோக்களில் தனது ஆட்களை நிறுத்தி வைத்துள்ளார் மணிரத்னம்.


SOURCE : VIDUPPU

Follow Us : http://twitter.com/PrithvirajBlog

No comments:

Post a Comment