Tuesday, November 24, 2009

ராவணா ஷூட்டிங் ஸ்பாட்டில்...


விக்ரம் : விக்ரமைப்பற்றிய அபிஷேக்கின் புகழ்ச்சியை வாங்கிக்கொள்ளுதல்,தனது குழந்தையுடன் போனில் பேசுதல்,அபி மற்றும் ஐஷிடம் ஹிந்தி கற்றுகொள்ளுதல் (படத்தில் தனது வசனங்களுக்கு ஏற்ப )

அபிஷேக் : விக்ரமைப் புகழ்தல்,ஷூட்டிங் லொகேசனை தனது மனைவியுடன் (ஐஸ்) கை கோர்த்து சுற்றிப் பார்த்தல்.

ப்ரித்விராஜ் : மணி சாரின் புதிய செல்லப் பிள்ளை.அபி,ஐஸ்,விக்ரம் மற்றும் சுஹாசினி மணிரத்னம் இவரை "BABY OF THE SET" என அழைப்பார்கள்.
அம்மாவுடன் போனில் பேசுதல்,தனது லாப்டோபினுடகா இணையத்தை உலாவுதல்,செட்டிலுள்ள அனைவருடனும் அரட்டை அடித்தல்.

ஐஸ் : ஷூட்டிங்குக்கான தனது ஆடைகளை தெரிவு செய்தல்,ஷோபனாவிடம் நடனம் பழகுதல்,செட்டில் உள்ளவர்களுடன் சிறிய அரரட்டை,ஷூட்டிங் லொகேசனை தனது கணவருடன் (அபி) கை கோர்த்து சுற்றிப் பார்த்தல்,மணி சாருடன் கலந்துரையாடல்.

விக்ரம் ,அபி மற்றும் ப்ரித்வி : முவரும் சேர்ந்து ஷூட்டிங் நடக்கும் இடங்களில்/ஊர்களில் என்ன சாப்பாடு ஸ்பெஷல் என பார்த்து அதை உன்னல்,உன்னும் போது அரட்டை,சிரிப்பு..........

Aazeek

No comments:

Post a Comment