பாவனா சேரியில் நடிக்க மறுப்பு!
டைரக்டர் பிரியா.வி தனது புதிய படமான "சேரி"யில் ப்ரித்விராஜ் கதாநாயகனாக நடிக்கிறார். டைரக்டர் பிரியா பாவனாவை கதாநாயகியாக ஒப்பந்தம் செய்ய விரும்பினார். நேரில் போய்,பாவனாவிடம் கதை சொன்னார். பாவனாவுக்கு கதை பிடித்து இருந்தது.
இப் படம் 2010 முதற் பகுதியில் ஆரம்பிக்கப்பட இருந்த நிலையில்,பாவனா "நான் இப் படத்தில் நடிக்க மாட்டேன்" என்றார்,காரணம் தெரியவில்லை ஆனால் டைரக்டர் பிரியா அவரை சமாதானப்படுத்தி நடிக்க வைக்க முயற்சி எடுத்து வருகிறார்.Source : MAALAI MALAR
No comments:
Post a Comment